புகையிரத சேவைகள் ரத்து

24 Nov, 2015 | 12:26 PM
image

ராகம பிரதேசத்தில் புகையிரத இயந்திர செலுத்துனர் ஒருவர் மீது நேற்று மாலை நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ஏனைய செலுத்துனர்கள் பணிநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றமையால் நாடளாவிய ரீதியாக 20 அலுவலக புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில். அனைத்து புகையிரத வழித்தடங்களிலும் சேவைகள் தாமதமடையும் அல்லது ரத்து செய்யப்படலாம் எனவும் இன்று கண்டி மற்றும் மாத்தறைக்கு இடையிலான நகராந்தர சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

நேற்று, மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று பேருவலைக்கும் மக்கோனைக்கும் இடையே தடம்புரண்டதையடுத்து கொழும்பிற்கும் களுத்துறைக்கும் இடையிலான புகையிரத சேவைகள் பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், இன்று குறித்த வழித் தடத்தில் புகையிரத போக்குவரத்துக்கள் சீரடைந்து வழமைக்கு திரும்பியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08