சீரற்ற காலநிலை காரணமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்குப் கல்கலைக் கழக பதில் பதிவாளர் அ.பகிரதன் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழைகாரணமாக பிரதான வீதிப் போக்குவரத்து தடைப்படதன் காரணமாக மாணவர்களின் வருகை குறைவாக கணப்படுகிறது.
மழை நீர் பல்கலைக்கழக வளாககம் மற்றும் விடுதியில் தேங்கி நிற்பதனால் மாணவர்கள் பலவேறு அசோகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான பரீட்சைகள் தற்போது நடைபெறுகின்றன சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காணமாக மணவர்கள் குறித்த நேரத்துக்குய் சமூனமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
குறித்த காரணங்களின் அடிப்படையில் கிழக்குப் பலக்லைக் கழக வந்தாறுமூலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM