வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முற்பட்டவர் கைது

Published By: Vishnu

09 Nov, 2018 | 08:48 AM
image

10.91 மில்லின் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை சிங்கப்பூருக்கு கடத்த முயற்சித்த நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர் 58 வயதுடைய நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயத்தாள்களுள் 50,000 யூரோக்கள், 5,000 டாலர்கள் மற்றும் 149 சிங்கப்பூர் டாலர்களை அடங்குவதாக தெரிவித்த சுங்கப் பிரிவு அதிகாரிகள் இவரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16