தகவல் அறியும் சட்டமூலம் : 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில்  

Published By: MD.Lucias

21 Mar, 2016 | 04:50 PM
image

(ப.பன்னீர்செல்வம்)

தகவல் அறியும் சட்டமூலம் வியாழக்கிழமை 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில்  முன்வைக்கப்படுமென அமைச்சரும்  அரச தரப்பு பிரதம கொறடாவுமான கயன்த கருணாதிலக தெரிவித்தார். 

இச் சட்டமூலம் சபையில் முன்வைக்கப்பட்டபோதும் அன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

இது தொடர்பாக  அமைச்சர் கயன்த கருணாதிலக மேலும் கூறுகையில், 

கடந்த பாராளுமன்ற அமர்வின்போது அரசால் தகவல் அறியும் சட்டமூலம் சபையில் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணக்கப்பாடு கிடைக்காததால் ஒத்தி வைக்கப்பட்ட நிலையிலேயே எதிர்வரும் வியாழக்கிழமை இச் சட்டமூலம் சபையில் முன்வைக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் கயன்த கருணாதிலக தெவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20