(ப.பன்னீர்செல்வம்)
தகவல் அறியும் சட்டமூலம் வியாழக்கிழமை 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுமென அமைச்சரும் அரச தரப்பு பிரதம கொறடாவுமான கயன்த கருணாதிலக தெரிவித்தார்.
இச் சட்டமூலம் சபையில் முன்வைக்கப்பட்டபோதும் அன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் கயன்த கருணாதிலக மேலும் கூறுகையில்,
கடந்த பாராளுமன்ற அமர்வின்போது அரசால் தகவல் அறியும் சட்டமூலம் சபையில் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணக்கப்பாடு கிடைக்காததால் ஒத்தி வைக்கப்பட்ட நிலையிலேயே எதிர்வரும் வியாழக்கிழமை இச் சட்டமூலம் சபையில் முன்வைக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் கயன்த கருணாதிலக தெவித்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM