மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு நேர்ந்த கதி

Published By: Vishnu

06 Nov, 2018 | 08:37 AM
image

வவுனியாவில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி, மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த இளைஞர் மோட்டார் சைக்களில் சென்றபோது, போக்குவரத்து பொலிஸார் அவரை வழிமறித்துள்ளனர். இதன்போது இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனையடுத்து அவரை மடக்கிப் படித்த பொலிஸார், அவரிடம் மேற்கொண்ட சோனையின் குறித்த இளைஞன் சாரதி அனுமதிப்பத்திரமின்றி, மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரைக் கைது செய்துபொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வவுனியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவருக்கு 25000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08