வீதியில் தலை, குளத்தில் முண்டம்...நடந்தது என்ன?: நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்

Published By: J.G.Stephan

05 Nov, 2018 | 04:25 PM
image

வெளிநாட்டு பெண்ணொருவர் உடையது என சந்தேகிக்கப்படும் துண்டிக்கப்பட்ட தலை, பண்டாரகம – பொல்கொல்ல பாலத்திற்கு அருகாமையிலுள்ள கிளை வீதியொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 

இந்த தலைப்பகுதி, சீனா அல்லது தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணுடையதாக இருக்கலாம் என  பொலிஸார் சந்தேகிப்பதாகவும், சில தினங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டு அவரின் தலை குறித்த இடத்தில் கைவிட்டு செல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 



இந்நிலையில் எம்பிலிப்பிட்டிய, செவனகல  குளத்திலிருந்து தலை மற்றும் கால்கள் இன்றி சடலமொன்றினை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய பொலிஸார் மீட்டுள்ளனர். 

மேலும், மீட்கப்பட்ட தலைப்பகுதியும், முண்டமும் ஒரே பெண்ணுடையதா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26