இலங்கை தமிழரசுக்கட்சியின் வழிகாட்டலில் இன்று காலை 9.30 மணியளவில் நகரசபை பழைய மண்டபத்தில் வவுனியா மாவட்ட இளைஞர், மகளிர் மாநாடும் தொழில் முயற்சியாண்மை வலுவூட்டல் தொடர்பான கருத்தரங்கும் வவுனியா மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட இளைஞர் அணித்தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையில் இடம்பெற்றது.
இளைஞர்களின் தொழில் முயற்சியான்மை வலுவூட்டல் தொடர்பான விஷேட வழிகாட்டல் ஒளிரும் வாழ்வும் அமைப்பினரால் நிகழ்த்தப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, எம். ஏ சுமந்திரன், எஸ். ஸ்ரீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, எஸ்.சிவமோகன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எஸ். சஜந்தன், இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான மருத்துவர் ப. சத்தியலிங்கம், வவுனியா நகரசபை உறுப்பினர்கள், வவுனியா, நெடுங்கேணி, செட்டிகுளம், தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், வவுனியா இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர்கள், யுவதிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM