வேகக்கட்டுப்பாட்டை இழந்த லொறியால் 14 பேர் பலி

Published By: Vishnu

04 Nov, 2018 | 12:56 PM
image

வடக்கு சீனாவில் வேகக் கட்டுப்பாட்டினை இழந்த லொறியொன்று எதிரே வந்த கார்களுடன் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்ததுடன், 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தினை அறிந்த பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சம்ப இடத்துக்கு விரைந்து வந்தது விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

இது வரை இந்த விபத்தில் 14 பேர் பலியாகி உயிரிழந்துள்ளதுடன்,  மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலரது நிலைமைகள் கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இதனால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47