1000 ரூபா சம்பள பிரச்சினையை காரணம் காட்டி கட்சி தாவுவது ஏற்றுக்கொள்ள முடியாது:இ.தம்பையா 

Published By: R. Kalaichelvan

02 Nov, 2018 | 04:15 PM
image

(ஆர்.விதுஷா)

மலையகம் சார் அரசியல் தலைவர்களின் கட்சிமாற்றத்திற்கு மலையக மக்களின் 1000 ரூபாய்  சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சினையை காரணம் காட்டுவது ஏற்கமுடியாத விடயமாகும். அரசியல் மாற்றத்தினால்  மலையக மக்களின் சம்பள அதிகரிப்பு கோரி;க்கைகளுக்கு தீர்வை பெற்றுத்தர முடியும் என்பதும் எந்த வகையிலும் தொடர்பற்ற விடயமும் ஆகும் என தெரிவித்த  இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திர  பொது செயலாளர் இ . தம்பையா , அரசியல் சுயலாபத்திற்காக மலையக மக்களின் சம்பளப் பிரச்சினையையும் , மலையக மக்களையும் அரசியல்வாதிகள்  பணயம் வைக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார். 

கொழும்பு  பிரைட்டன் ரெஸ்ட் இல் வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் போது ஊடகவியளாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58