(ஆர்.விதுஷா)
மலையகம் சார் அரசியல் தலைவர்களின் கட்சிமாற்றத்திற்கு மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சினையை காரணம் காட்டுவது ஏற்கமுடியாத விடயமாகும். அரசியல் மாற்றத்தினால் மலையக மக்களின் சம்பள அதிகரிப்பு கோரி;க்கைகளுக்கு தீர்வை பெற்றுத்தர முடியும் என்பதும் எந்த வகையிலும் தொடர்பற்ற விடயமும் ஆகும் என தெரிவித்த இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திர பொது செயலாளர் இ . தம்பையா , அரசியல் சுயலாபத்திற்காக மலையக மக்களின் சம்பளப் பிரச்சினையையும் , மலையக மக்களையும் அரசியல்வாதிகள் பணயம் வைக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார்.
கொழும்பு பிரைட்டன் ரெஸ்ட் இல் வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் போது ஊடகவியளாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM