இந்தியாவிலிருந்து போதை பொருள் கடத்தியவர் கைது

Published By: R. Kalaichelvan

02 Nov, 2018 | 02:55 PM
image

இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது.இந்தியாவிலிருந்து சட்டவிராதமான முறையில் கடத்தி வரப்பட்ட இலங்கையில் தடைசெய்யப்பட்ட சக்திவாய்ந்த போதை மாத்திரைகளுடன் ஒருவர் மட்டக்களப்பு பூநொச்சிமுனையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிததார்.

இன்றுகாலை (02) பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனை பிரதேசத்தில் குறித்த போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த போதை மாத்திரை ஒன்றின் விலை 1000 ரூபாயாகும்.மொத்தமாக 140 மாத்திரைகள் குறித்த நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59