மரித்த ஆன்மாக்களின் நினைவு நாள் இன்று நாட்டின் பல பாகங்களிலும் நினைவு கூறப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்திலும் மரித்த ஆன்மாக்களின் நினைவு நாள் நினைவு கூறப்பட்டுள்ளது.
பேசாலை புனித வெற்றி அன்னை கத்தோலிக்க சேமக்காலையில் இன்று காலை விசேட திருப்பலி அருட்தந்தை தேவராஜா கொடுதோர் மற்றும் உதவி பங்குத்தந்தை ஆகியோரினால் ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இன்று காலை 6 -15 மணிக்கு ஒப்பு கொடுக்கப்பட்ட விசேட திருப்பலியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மரித்த ஆன்மாக்களை நினைவு கூர்ந்தனர்.
இதே வேளை மன்னார் மாவட்டத்தில் மரித்த ஆன்மாக்கள் அடக்கம் செய்யப்பட்ட பல்வேறு அடக்கஸ்தளங்களில் நினைவு கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM