மதவாச்சி - தலைமன்னார் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

Published By: Vishnu

01 Nov, 2018 | 02:44 PM
image

மதவாச்சியிலிருந்து, தலை மன்னார் வரை மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை இன்று மாலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. 

மதவாச்சியிலிருந்து தலை மன்னாருக்கான ரயில் மார்க்கத்தில் காணப்படும் மூன்று பாலங்களின் புனரமைப்பு பணிகள் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி குறித்த ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டது.

இந் நிலையில‍ேயே இந்த மார்க்கத்தினூடான ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரயில் மார்க்கம் மூடப்பட்டிருந்த காலத்தில் மதவாச்சியிலிருந்து தலை மன்னார் வரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக பஸ்களின் விசேட சேவைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47