பொலிஸாரின் திடீர் சுற்றி வளைப்பில் ஆறு பேர் கைது

Published By: R. Kalaichelvan

01 Nov, 2018 | 01:42 PM
image

(ஆர்.விதுஷா)

நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளில் கடந்த 15 மணித் தியாலங்களுக்குள்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயினுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி சுற்றிவளைப்புக்கள் அம்பிலிப்பிட்டிய ,பொரளை ,கல்கிசை மற்றும் வெலிகடை ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளதுடன்  பெண் ஒருவர் உள்ளடங்கலாக ஆறு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள்  21 வயதிற்கும் 53 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

மேலும் ,அவர்களிடமிருந்து மொத்தமாக  130 கிராம் 780 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வரையில் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00