ஒரு தொகை சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் இருவர் சிக்கினர்

Published By: Daya

01 Nov, 2018 | 12:28 PM
image

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் ஒரு தொகை சிகரெட்டுகளை கடத்திவர முற்பட்ட இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயது மற்றும் 33 வயதான வியாபாரிகளே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிங்கப்பூலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த விமானத்தில் வந்திறங்கிய குறித்த இரு நபர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் இரு நபர்களையும் சோதனையிட்டபோது சந்தேக நபர்களின் பயணப் பொதியிலிருந்து  7 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான 14,500 சிகரெட்டுகள் அடங்கிய 72 சிகரெட் பக்கற்றுகள் உட்பட மேலும்  10 பக்கற்றுகளை   கைப்பற்றியுள்ளனர். 

குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட தோடு சிகரெட்டுகள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறித்த வியாபாரிகளிடமிருந்து 25,000 மற்றும் 10,000 ரூபா அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22