ஐ. தே.கவின் பிரதேச சபை உறுப்பினர்  சற்று முன் கைது

Published By: Digital Desk 4

31 Oct, 2018 | 05:56 PM
image

ஐக்கிய தேசியக்கட்சியின் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஜீ.எம்.சீலன் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுன்னது.

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி கட்டையடம்பன் பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து சற்று முன் மடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அழைத்துச் சென்று தற்போது மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் ஏன்? ஏதற்காக கைது செய்யப்பட்டார் என்ற விடையம் இது வரை வெளியாக வில்லையென  எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனேடிய அரச பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் தொடர்பில்...

2025-01-15 23:14:56
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் யாரும்...

2025-01-15 16:46:15
news-image

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கடமைகளை நிறைவேற்ற பொது...

2025-01-15 21:16:08
news-image

சிகரெட் வரி அதிகரிப்பை புகையிலை உற்பத்தி...

2025-01-15 17:32:01
news-image

சிறிய, நடுத்தரளவு வணிகங்களை மேம்படுத்துவதற்கான அமுலாக்க...

2025-01-15 20:04:14
news-image

இலங்கை - இந்திய உறவுகளை மேலும்...

2025-01-15 17:43:18
news-image

காலநிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் அறுவடையில்...

2025-01-15 19:33:00
news-image

சீன - இலங்கை ஜனாதிபதிகள் இடையே...

2025-01-15 18:41:28
news-image

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை...

2025-01-15 18:06:13
news-image

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார உட்பட...

2025-01-15 18:08:20
news-image

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எனது காளைகளும்...

2025-01-15 17:33:04
news-image

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம்...

2025-01-15 17:25:58