வவுனியாவில் கஞ்சா விற்பனை செய்யும் வியாபாரி ஒருவரை இன்று அதிகாலை 3 மணியளவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 51 வயதுடைய கல்நாட்டினகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
யாழ்ப்பாணத்திலிருந்து பியத்தலாவ நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸுல் சோதனை மேற்கொண்டபோதே போதை ஒழிப்புப் பிரிவினர் 80 கிரேம் கஞ்சாவுடன் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவர் மீது போதை பொருட்களுடன் தொடர்புபட்ட 4 வழக்குள் பதிவு செய்யப்பட்டள்ளமையும், பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM