இந்தோனேசியாவில் கடலில் விழுந்து விபத்திற்குள்ளான விமானத்தின் ஒரு பகுதிய மீட்டுள்ளதாக மீட்புபணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியா இராணுவ தளபதி விமானத்தை கண்டுபிடித்துள்ளதை உறுதிசெய்துள்ளார்.
நாங்கள் நிச்சயமாக விமானத்தின் ஒரு பகுதியை கண்டுபிடித்துள்ளதாக நம்புகின்றோம் என கடற்படை தளத்திலிருந்து கருத்து வெளியிட்டுள்ள ஹரிஸ் நுகிரகோ கடலிற்கு அடியில் 22 மீற்றர் நீள பொருளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்டுள்ள பொருளை சோதனையிடுவதற்காக சுழியோடிகளை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விமானம் விழுந்த இடத்திலிருந்து ஐந்து கடல்மைல் தொலைவிலேயே இந்த பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கடலிற்கு அடியிலிருந்து சமிக்ஞையொன்றை அவதானித்துள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் அதனை உறுதிசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM