891 கிரோம் ஹெரோயினுடன் பாகிஸ்தான் நாட்டுப் பிரஜைகள் இருவரை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளின் 1 கோடியே 6 இலட்சம் ரூபா பெறுமதியானைவையாகும் எனவும் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM