புதிய அமைச்சரவை பற்றி இன்னும் தீர்மானம் இல்லை - மஹிந்தானந்த அழுத்கமகே

Published By: R. Kalaichelvan

26 Oct, 2018 | 11:06 PM
image

மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர்.அந்த எதிர்பார்ப்பை தற்போது நிறைவேற்றியுள்ளோம். ஆகவேதான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை பிரதமராக பதவியேற்றுள்ளார்.

எனினும் அமைச்சரவை பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை.

அது பற்றி பின்னர் அறிவிப்போம்.

இரு தலைவர்களும் இணைந்தமைக்கு நாம் எவ்விதமான டீல்களையும் மேற்கொள்ளவில்லை. 

ஆனால் மக்களின் எதிர்பார்ப்பையே நிறைவேற்றிள்ளோம். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால் நாட்டில் எதுவும் மிஞ்சாது. ஆகையினாலேயே இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22