கொட்டாவ - மத்தேகொட பகுதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் இனந்தெரியாத மூவர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இன்ற நண்பகல் மோட்டார் காரில் வந்த இனந்தெரியாத மூவரே துப்பாக்கி முனையில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம் மற்றும் நகைகளின் பெறுமதி இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இக் கொள்ளைச் சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வங்கியின் சி.சி.டீவி காணொளிகளை பரிசோதித்து வருவதோடு தீவிர விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM