1000 ரூபா சம்பளம் கோரி அவிசாவளையில் ஆர்ப்பாட்டம்

Published By: R. Kalaichelvan

26 Oct, 2018 | 02:54 PM
image

அவிசாவளை உக்குவத்தை சந்தியில் இருந்து புவக்பிட்டிய கிரிவந்தலை சந்திவரை இன்று காலை 9.30 மணியளவில் தொழிலாளர்கள் 1000ரூபா சம்பள உயர்வுகோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.இதில் 300ற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பதாதைளை ஏந்திய வண்ணம் 1000 ரூபா சம்பளத்தை வழங்குமாறு முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பட்டத்தில் ஈடுப்பட்டனர். உக்குவத்தை சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி சுமார் 2 மணித்தியாலயம் வரை நடைபயணமாக வந்து கிரிவந்தல சந்தியில் முடிவுற்றது.இதனால் அவிசாவளை, கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து குறிப்பிட்ட மணித்தியாலங்கள் ஒரு வழிபோக்குவரத்தானதோடு வாகன நெரிசலும் ஏற்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22