அவிசாவளை உக்குவத்தை சந்தியில் இருந்து புவக்பிட்டிய கிரிவந்தலை சந்திவரை இன்று காலை 9.30 மணியளவில் தொழிலாளர்கள் 1000ரூபா சம்பள உயர்வுகோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.இதில் 300ற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பதாதைளை ஏந்திய வண்ணம் 1000 ரூபா சம்பளத்தை வழங்குமாறு முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பட்டத்தில் ஈடுப்பட்டனர். உக்குவத்தை சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி சுமார் 2 மணித்தியாலயம் வரை நடைபயணமாக வந்து கிரிவந்தல சந்தியில் முடிவுற்றது.இதனால் அவிசாவளை, கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து குறிப்பிட்ட மணித்தியாலங்கள் ஒரு வழிபோக்குவரத்தானதோடு வாகன நெரிசலும் ஏற்பட்டது.
1000 ரூபா சம்பளம் கோரி அவிசாவளையில் ஆர்ப்பாட்டம்
Published By: R. Kalaichelvan
26 Oct, 2018 | 02:54 PM
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM