''1000 ரூபா சம்பளம் வழங்கினாலும் மாதாந்த சந்தாவாக 350 ரூபா அறவிடுவர் ; இது தேவை தானா''

Published By: Digital Desk 7

26 Oct, 2018 | 02:34 PM
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவரவலை தோட்ட 4 பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்களும், சாமிமலை நகர முச்சக்கர வண்டி சாரதிகளும் இணைந்து சாமிமலை ஓல்டன் சந்தியில்  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தோட்ட தொழிலாளர்களது இந்த போராட்டம் 2 வருடத்திற்கு ஒருமுறை நடத்தினாலும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு வழங்கப்படுவதில்லை  என்றும் அவ்வாறு வழங்கும் வேதனத்திற்கேற்ப தொழிற்சங்கங்கள் தமது சந்தாவை அதிகரித்து கொள்கின்றனர் என்றும் கோஷமிட்டதோடு, 1000 ரூபா சம்பளம் வழங்கினாலும் மாதாந்த சந்தா 350 ரூபாய் அறவிடுவர், இது தேவை தானா? என  கேள்வி எழுப்பினர்.

மேலும், "நாங்கள் காற்று மழை வெயில் பாராமல் வேலை செய்தும் நமக்கு 1000 ரூபா வழங்க மறுக்கின்றனர் ஆனால் தோட்ட முகாமையாளர்கள் சொகுசு கார்களில் பயணம் செய்வதற்கு 3 இலட்சம் ரூபாய் சம்பளமும் வழங்குகின்றனர்." என விசனம் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44