(ஆர்.விதுஷா)
ராகமை - பேரலந்த புகையிரத நிலையத்திற்கு அண்மையில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை 10.10 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரஜரட்ட மெனிக்கே கடுகதி புகையிரதம் மோதியமையினாலேயே மேற்படி விபத்து சம்பவித்துள்ளது.
உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில் சடலம் ராகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , விபத்துடன் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகமை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM