வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு புதிய வீடு பரிசு

Published By: R. Kalaichelvan

25 Oct, 2018 | 11:49 AM
image

இளையோர்ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற யுவதிக்கு பரிசாக வீடு வழங்கி வைக்கப்ட்டுள்ளது.

சிலாபம் பிரதேசத்தில் வசிக்கும் பாரமி வசந்தி மரிஸ்டெல்லாவுக்கு புதிதாக பூரணத்துவம் பெற்ற வீடு ஒன்றை அமைப்பதற்காக இன்று முதற்கட்ட பணிகளுக்கான காசோலை பா.உ சாந்த சிசிர குமார அபேசேகர அவர்களால் கையளிக்கப்பட்டது. 

கடந்த நாட்களில் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற குறித்த யுவதியை கௌரவிக்கும் முகமாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாரமியின் வீடு புதிதாக கட்டத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு ஆரம்பகட்டப் பணிகளுக்கான காசோலையே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகக் கிண்ணத்தை வென்ற பின் ஆர்ஜென்டீனா...

2023-03-22 17:24:52
news-image

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மற்றொரு சவால்

2023-03-22 14:55:24
news-image

WPL இறுதிப் போட்டியில் டெல்ஹி :...

2023-03-22 11:40:58
news-image

விளையாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறும்...

2023-03-22 09:40:29
news-image

தரங்க, டில்ஷான் துடுப்பாட்டத்தில் அசத்தல் :...

2023-03-21 17:16:15
news-image

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக...

2023-03-21 14:58:47
news-image

WPL: டெல்ஹியிடம் பணிந்தது மும்பை

2023-03-21 12:53:50
news-image

WPL: குஜராத்தை வென்று ப்ளே ஓவ்...

2023-03-21 11:50:19
news-image

ராஜஸ்தான் செல்லும் வியாஸ்காந்த்

2023-03-21 09:47:45
news-image

19இன் கீழ் மும்முனை ஒருநாள் கிரிக்கெட்...

2023-03-21 09:18:28
news-image

மரித்துப்போன கால்பந்தாட்டத்திற்கு உயிர் கொடுக்க நண்பர்களாக...

2023-03-20 20:53:51
news-image

லெஜென்ட்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஏசியா...

2023-03-20 15:14:33