மரு­ம­களைத் தாக்­கிய மாமா விளக்­க­ம­றி­யலில் 

Published By: Priyatharshan

18 Mar, 2016 | 10:51 AM
image

திரு­கோ­ண­மலை பிர­தே­சத்தில் மரு­ம­களைத் தாக்­கிய மாமாவை இம்­மாதம் 30ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு திரு­கோ­ண­மலை நீதி­மன்ற நீதிவான் ருவான் திஸா­நா­யக்க உத்­த­ர­விட்டார்.   

திரு­கோ­ண­மலை, ஆனந்­த­புரி, பகு­தியைச் சேர்ந்த 44வய­து­டைய ஒரு­வரே விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். 

குறித்த சந்­தேக நபர் தனது அக்­காவின் மக­ளுக்கு சாராயம் குடித்து விட்டு பணம் கேட்டு தாக்­கி­ய­தாக உப்­பு­வெளி பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து சந்­தேக நபரை பொலிஸார் கைது செய்து திரு­கோ­ண­மலை நீதி­மன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51