ஏறாவூர் நவீன பொதுச் சந்தை ஜனவரியில் திறப்பு

Published By: Vishnu

24 Oct, 2018 | 12:25 PM
image

நிர்மாணிக்கப்பட்டு வரும் ஏறாவூர் நவீன பொதுச் சந்தையை பொது மக்கள், வியாபாரிகளின் நலனை கருத்திற் கொண்டு அடுத்த வருடம் ஜனவரி மாதம் வியாபார நடவடிக்கைகளுக்காக திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் கீழ்த் தளத்தில் மின்சாரம், மலசல கூட வசதி உட்பட சுருள் கதவு போன்ற இணைப்பு வேலைகள் மாத்திரம் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதாகவும் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31