உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்  பழையதை விடவும் ஆபத்தானது - முன்னிலை சோஷலிஸ கட்சி

Published By: Digital Desk 4

23 Oct, 2018 | 07:24 PM
image

(ஆர்.விதுஷா )

நாட்டின் பயங்கரவாத   செயல்களுக்கு எதிராகவும்  , பயங்கரவாதத்துடன் இணைந்த செயற்பாடுகளையும் தடுப்பதற்காகவும் 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க  பயங்கரவாத தடைச்சட்டத்தில் பார்க்கிலும்  தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது  நீதிக்கு எதிரானது.

எனக்கூறிய  முன்னிலை சோஷலிஸ கட்சியின் பேச்சாளர் புபுது ஜெயக்கொட , பயங்கரவாத தடைச்சட்டத்தை  தடை செய்தல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உட்பட நாட்டுமக்களின் நலனை பாதிக்கும் வகையில் அமையும் அடக்கு முறை சட்டங்களை  தவிர்பபதற்காகவும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதற்காக  இடதுசாரி கட்சிகள் மற்றும் அமைப்புக்களை உள்ளடக்கிய வகையில் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார் .

இன்று செவ்வாக்கிழமை  சமூக மற்றும் சமய மத்திய நிலையத்தில் இடம் பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01