சட்டவிரோதமான முறையில் 195 வெளிநாட்டு சிகரெட் பைக்கெட்டுக்களை இலங்கைக்கு கொண்டு வந்த இருவரை பண்டாரநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த 195 சிகரெட் பைக்கட்டுக்களிலுமிருந்து 39 ஆயிரம் சிகரெட்டுக்களை மீட்டுள்ளதாக தெரிவித்த சுங்கப் பிரிவு அதிகாரிகள் அவற்றின் பெறுமதி 195,000 ரூபாவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று காலை 07 மணியளவில் துபாயிலிருந்து வருகை தந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவருமே இவ்வாறு சிககெட்டுக்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM