வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண் உட்பட இருவர் கைது

Published By: Vishnu

21 Oct, 2018 | 03:16 PM
image

சட்டவிரோதமான முறையில் 195 வெளிநாட்டு சிகரெட் பைக்கெட்டுக்களை இலங்கைக்கு கொண்டு வந்த இருவரை பண்டாரநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த 195 சிகரெட் பைக்கட்டுக்களிலுமிருந்து 39 ஆயிரம் சிகரெட்டுக்களை மீட்டுள்ளதாக தெரிவித்த சுங்கப் பிரிவு அதிகாரிகள் அவற்றின் பெறுமதி 195,000 ரூபாவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று காலை 07 மணியளவில் துபாயிலிருந்து வருகை தந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவருமே இவ்வாறு சிககெட்டுக்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56