தமிழ் அரசியல் கைதிகள் குறித்து  நடவடிக்கை எடுக்கப்படும் ; அமைச்சரவை பேச்சாளர் 

Published By: Digital Desk 4

17 Oct, 2018 | 05:12 PM
image

(ரொபட் அன்டனி எம்.டி. லூசியஸ்)

நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  செய்தியாளர் சந்திப்பில் அவர்  இதனை குறிப்பிட்டார். அவர் அஙகு   மேலும் குறிப்பிடுகையில் 

கேள்வி விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

பதில் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடினேன். இவ்விடயம் தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என பிரதமர் தன்னிடம் உறுதி வழங்கினார்.

அரசியல் கைதிகளில் பெரும்பாலானோர் வழக்கு தொடரப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது சுமார் 102 அரசியல் கைதிகளே சிறையில் உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11