பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மீண்டும் இணைப்பு

Published By: R. Kalaichelvan

17 Oct, 2018 | 10:13 AM
image

பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட  பொலிஸ் உத்தியோகத்தர் மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.பொலிஸ் மா அதிபரின் கட்டளையின் கீழ் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அண்மையில் தெபுவன பிரதேசத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தன நேற்று ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இதன்போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அவரது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி 10 இலட்சம் ரூபா நிதியுதவியளித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41