(எம்.ஆர்.எம்.வஸீம்)
வழக்கு விசாரணைகளை திசைதிருப்பும் திட்டத்திலேயே கூட்டு எதிர்க்கட்சியினர் இடைக்கால அரசாங்கம் தொடர்பில் பேசிவருகின்றனர். விசேட நீதிமன்றங்களில் இவர்களுக்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது அவர்களின் நிலையை அறிந்துகொள்ளலாம் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கும் அதிகமானர்களுக்கு எதிராக விசேட நீதிமன்றங்களில் வழங்கு விசாரணைகளுக்கு திகதி குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
வழக்கு விசாரணைகளுக்கு முகம்கொடுப்பதற்கு அஞ்சியே தற்போது இவர்கள் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்போவதாக தெரிவித்து அரசாங்கத்தின் நடவடிக்கைகளை திசைதிருப்ப முயற்சித்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM