சீன பிரஜை ஒருவர் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு மீட்கப்பட்ட சீன பிரஜை 43வயது மதிக்கத்தக்கவர் என்பதும் குறித்த சடலம் வீரகெட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்க்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் மல்பேரியா- படிகம பகுதியில் தென் அதிவேக வீதி திட்டத்தில் பணிபுரியும் நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் கடமைக்கு வராத நிலையில் அவருடன் தொழில் புரியும் ஒருவர் அவர் தங்கியிருந்து இடத்திற்கு சென்ற நிலையில் அவர் சடலமாக இருப்பதைக்கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதோடு சீன பிரஜை உயிரிழந்தமைக்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM