வாள்வெட்டில் இருவர் கைது

Published By: Raam

16 Mar, 2016 | 01:25 PM
image

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்திற்கு தொடர்புடைய என சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் வந்த அடையாளம் தெரியாக குழுவொன்று மர ஆலை ஒன்றில் பணிப்புரியும் இளைஞன் மீது தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றிருந்தது.

இதன் போது சந்தேகத்துக்குறியவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் அந்த பகுதியில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே கொக்குவில் பகுதியை சேர்ந்த இவர்கள் இரண்டு பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50