யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்திற்கு தொடர்புடைய என சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் வந்த அடையாளம் தெரியாக குழுவொன்று மர ஆலை ஒன்றில் பணிப்புரியும் இளைஞன் மீது தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றிருந்தது.
இதன் போது சந்தேகத்துக்குறியவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் அந்த பகுதியில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே கொக்குவில் பகுதியை சேர்ந்த இவர்கள் இரண்டு பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM