சிங்கப்பூரில் இருந்து அமெரிக்கா செல்லும் இடைநில்லா விமானமொன்று அமெரிக்கா நியுயோர்க் விமான நிலையத்தில் தரையிரங்கியுள்ளது.குறித்த விமானமானது 17 மணித்தியலங்கள் 25 நிமிடத்தில் சுமார் 15000 கிலோ மீட்டர் வரை தூரம் வானில் பறந்து நியுயோர்க் விமான நிலையத்தில் தடையிரங்கியுள்ளது.
பெற்றோல் விலையின் காரணமாக 5 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்ட விமான சேவையே இவ்வாறு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெரும்பாலன மக்களால் பேசப்படும் உலகிலேயே அதகி தூரம் பறக்கும் விமான சேவையாக இது கருதப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM