அரசியல் கைதிகள் விடுதலை குறித்து விக்கி தலைமையில் கலந்துரையாடல்

Published By: Daya

12 Oct, 2018 | 03:20 PM
image

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆராய்வதற்காக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலமையில் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.

தமது விடுதலையை வலியுறுத்தி 29 நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதனால் அவர்களின் உடல் நிலை மோசமாகியுள்ளதை தொடர்ந்து நேற்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பு நேற்று முதலமைச்சரை சந்தித்தது.

இதற்கமைய இன்றைய தினம் காலை 11 மணிக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பொது அமைப்புக்கள், முன்னாள் அரசியல் கைதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54