தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆராய்வதற்காக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலமையில் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.
தமது விடுதலையை வலியுறுத்தி 29 நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதனால் அவர்களின் உடல் நிலை மோசமாகியுள்ளதை தொடர்ந்து நேற்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பு நேற்று முதலமைச்சரை சந்தித்தது.
இதற்கமைய இன்றைய தினம் காலை 11 மணிக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பொது அமைப்புக்கள், முன்னாள் அரசியல் கைதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM