ஹம்பாந்தோட்டை, மல்பெத்தாவ பகுதியில் உகுரஸ்ஸ காய் தொண்டையில் சிக்கிக்கொண்டதில் 2 வயது இரட்டை குழந்தைகளில் ஒன்று உயிரிழந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று காலை 7.40 மணியளவில் இடம்பெற்றள்ளது.
குழந்தை உகுரஸ்ஸ காயை உட்கொண்டமையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னரே குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM