ஒரு தொகை வல்லப்பட்டைகளுடன் இலங்கை பிரஜை கைது!

Published By: Daya

12 Oct, 2018 | 02:18 PM
image

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வல்லப்பட்டையை டுபாய் நாட்டுக்கு கடத்திச்செல்ல முற்பட்ட  இலங்கை பிரஜையொருவரை  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் இன்று கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான வியாபாரி என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். 

இன்று காலை 4 மணிக்கு பஹ்ரெய்ன் ஊடாக டுபாய்க்கு செல்வதற்காக  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போது சந்தேக நபரின் பயண பையில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகை வல்லப்படைகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை சோதனையிட்டபோது 23 கிலோ கிராம் வல்லப்பட்டைகளை கைப்பற்றியுள்ளதுடன் அவற்றின் பெறுமதி சுமார் 23 இலட்சம் ரூபாவென சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51