10 ஆம் திகதியென்றாலே மக்கள் பீதியடைகின்றனர் - ரஞ்சித் சொய்சா 

Published By: Digital Desk 4

11 Oct, 2018 | 05:18 PM
image

எரிபொருள் விலைச் சூத்திரத்தினால் ஒவ்வொரு மாதமும் பத்தாம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கிறது. எனவே பத்தாம் திகதியை அண்மிக்கும்போது மக்கள் பீதி நிலையிலேயே உள்ளனர் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும்  இணைதேசிய அமைப்பாளருமான ரஞ்சித் சொய்சா தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கையினால் நாட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

எரிபொருள் விலைச் சூத்திரம் பற்றி தெளிவுறுத்துமாறு பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திடம் பல தடவைகள் கேட்டுக்கொண்டிருந்தோம். எனினும் அது பற்றி தெளிவூட்டவில்லை. 

மேலும் தகவல் அறியும் சட்ட மூலத்திற்கு இணங்க அது குறித்து வெளிப்படுத்துமாறும் வேண்டிக்கொண்டிருந்தோம். அப்போதும் எமக்கு அறியப்படுத்தவில்லை.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10