கதிர்காமம் குளத்தில் முதலைகள் அதிகம் : பொலிஸார் எச்சரிக்கை

23 Nov, 2015 | 05:32 PM
image

கதிர்காம குளத்தில் முதலைகள் அதிகரித்து வருவதால் எச்சரிக்கையாக இருக்குமாறு யாத்திரிகர்களை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

கதிர்காமம் செல்லும் பக்தர்கள் மாணிக்க கங்கையிலும் ஏனைய குளங்களிலும் குளித்து வருகின்றனர். சிலர் தேவையற்ற விதத்திலும் தகாத இடங்களிலும் குளிக்கச் சென்று முதலைக் கடிக்கு இரையாகுவதால் குறிப்பிட்ட இடத்தில் மாத்திரம் நீராடுமாறு கதிர்காமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பத் ரணசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதேவேளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல ;...

2023-10-02 17:18:39
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் மிகுதியாகவுள்ள தொழிற்றுறை...

2023-10-02 17:19:39
news-image

வீட்டில் தனி‍த்திருந்த வயோதிபப் பெண்ணின் கழுத்தை...

2023-10-02 17:40:49
news-image

மன்னாரில் அம்பியூலன்ஸ் வண்டியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்...

2023-10-02 17:42:27
news-image

ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கையின் கடன்...

2023-10-02 17:17:26
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகளின் தாமதத்தால் 6...

2023-10-02 17:14:34
news-image

கோத்தாபாய அருகில் அமர்வதை தவிர்த்த சந்திரிகா...

2023-10-02 17:15:02
news-image

சீரற்ற வானிலை காரணமாக வைரஸ் பரவல்...

2023-10-02 16:59:56
news-image

அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

2023-10-02 16:37:44
news-image

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்- இலங்கை மனிதஉரிமை...

2023-10-02 16:32:56
news-image

அமெரிக்கா தூதுவர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார்

2023-10-02 16:38:53
news-image

நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் :...

2023-10-02 16:28:19