முதல் மகளிர் மாவீரர் மாலதியின் 31 ஆம் ஆண்டுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பு வெல்லாவெளியில் உள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை மணியளவில் மட்டு அம்பாறை இணைப்பாளர் நா.நகுலேஸ் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டது.
நிகழ்வுக்கான பொதுச்சுடரினை போரதீவுபற்று தவிசாளர் யோ.ரஜனி ஏற்றிவைத்தார்
மலர் மாலையினை கட்சியின் கிழக்குக்கான பேச்சாளர் கோ.சாந்தன் சூட்டினார். போராளிகள் பொதுமக்களின் மலர் வணக்கங்களுடன் நினைவுரைகளும் இடம்பெற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM