குச்சவெளி ஆலய காணியை அபகரிக்க முயற்சி

Published By: Vishnu

10 Oct, 2018 | 03:13 PM
image

திருகோணமலை குச்சவெளி பிரேதேச செயலகத்தில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்திற்கு சொந்தமான காணியை தொல்பொருள் திணைக்களம் அபகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஆலய நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆலயத்துக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியில் நீண்ட காலமாக ஆலயததினால் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்  நிலையில் அக் காணியில் ஒரு குறித்த பகுதியை தொல்பொருள் திணைக்களம் காரணம் காட்டி அபகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக ஆலய பரிபாலன சபையினர் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் திருகோணமலைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சருக்கும் குச்சவெளி பிரதேச செயலாளருக்கும்  தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16