திருகோணமலை குச்சவெளி பிரேதேச செயலகத்தில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்திற்கு சொந்தமான காணியை தொல்பொருள் திணைக்களம் அபகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஆலய நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆலயத்துக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியில் நீண்ட காலமாக ஆலயததினால் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் அக் காணியில் ஒரு குறித்த பகுதியை தொல்பொருள் திணைக்களம் காரணம் காட்டி அபகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக ஆலய பரிபாலன சபையினர் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் திருகோணமலைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சருக்கும் குச்சவெளி பிரதேச செயலாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM