பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் அபிவிருத்திக்காக நூறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.கடந்த சனிக்கிழமை பளை நகரப்பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்.போரினால் பதிக்கப்பட்ட பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் அபிவிருத்தியில் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதாகவும் தெரிவித்த அதே வேளை கம்பரலிய வேலைத்திட்டத்தின் மூலம் பிரதேச சபையின் தவிசாளருடன் கலந்துரையாடி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு ஒன்பது வீதி புனரமைப்பதற்கு 180 மில்லியன் ரூபாயும் பொதுச்சந்தை புனரமைப்புக்கு 1 மில்லியன் ரூபாயும் ஆலயங்கள் புனரமைப்புக்கு 01 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM