சிறிதரனால் பச்சிலைப்பள்ளி அபிவிருத்திக்கு நூறு மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

Published By: R. Kalaichelvan

10 Oct, 2018 | 09:47 AM
image

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் அபிவிருத்திக்காக நூறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.கடந்த சனிக்கிழமை பளை நகரப்பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்.போரினால் பதிக்கப்பட்ட பச்சிலைப்பள்ளி  பிரதேசத்தின் அபிவிருத்தியில் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதாகவும் தெரிவித்த அதே வேளை கம்பரலிய வேலைத்திட்டத்தின் மூலம் பிரதேச சபையின் தவிசாளருடன் கலந்துரையாடி  பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு ஒன்பது வீதி புனரமைப்பதற்கு 180 மில்லியன் ரூபாயும் பொதுச்சந்தை புனரமைப்புக்கு 1 மில்லியன் ரூபாயும் ஆலயங்கள் புனரமைப்புக்கு 01 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08