நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் உள்ள குடும்பங்களை வெளியேறுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் குறித்த பகுதியில் வசிக்கும் 05 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேருக்கும் தற்காலிகாக மாற்றிடம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையை அம்பகமுவ பிரதேச செயலாளர் முன்னெடுத்துள்ளார்.
இதேவேளை அட்டன் பொகவந்தலாவை பிரதான வீதியில் நிலம் தாழிறங்கியுள்ளதனால் அவ் வீதியை பயண்படுத்துவோர் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM