(நா.தினுஷா)
ராஜபக்ஷ ஆட்சி காலத்தினை போன்று தேசிய அரசாங்கம் பொருளாதார வீழ்ச்சியினை எந்தவொரு தருணத்திலும் சந்திக்காது. ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் நிலவும் வரை பொருளாதாரம் ஒருபோதும் வீழ்ச்சி காணபோவதுமில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
இவ்வருடத்தில் மாத்திரம் கடந்த அரசாங்ம் பெற்ற கடன் தொகைகளில் 83 விதமானவை மீள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் மூன்று வருடங்கள் அதிக கடன்களை மீள்செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
அதனடிப்படையில் 2019 ஆம் ஆண்டு 1.9 ட்ரில்லியன் ரூபா கடன்தொகையையும் 2020 ஆகும் போது 2 ட்ரில்லியன் ரூபா கடன் தொகையையும் 2021 ஆம் ஆண்டாகும் போது 4 ட்ரில்லியன் ரூபா கடன் தொகையையும்; செலுத்த வேண்டியள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தக்கொண்ட உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM