20 ஆவது திருத்தம் குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு மன்றில் அறிவிப்பு

Published By: R. Kalaichelvan

09 Oct, 2018 | 02:58 PM
image

ஜே.வி.பி.யினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த யோசனையில் உள்ள  சில சரத்துக்களிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கருஜெயசூரியா தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்றத்தின் முடிவை அவர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.இதன்போதே சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார முறையை முற்றாக நீக்கும் நோக்கத்தில் ஜே.வி.பி. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த யோசனையை பாராளுமன்றில் சமர்ப்பித்திருந்தமை குறிபிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33