ஜே.வி.பி.யினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த யோசனையில் உள்ள சில சரத்துக்களிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கருஜெயசூரியா தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்றத்தின் முடிவை அவர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.இதன்போதே சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார முறையை முற்றாக நீக்கும் நோக்கத்தில் ஜே.வி.பி. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த யோசனையை பாராளுமன்றில் சமர்ப்பித்திருந்தமை குறிபிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM