மாகாணசபை தேர்தலை சுதந்திர கட்சியே தாமதப்படுத்துகின்றது - ஐ.தே.க. குற்றச்சாட்டு 

Published By: Vishnu

08 Oct, 2018 | 06:40 PM
image

(நா.தினுஷா) 

மாகாணசபைத் தேர்தல் உரியகாலத்தில் நடத்த ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருக்கின்றது, ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே தேர்தலை நடத்துவதற்கு தடையாகவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார். 

இரு பிரதான கட்சிகளிடையிலும் சுமூகமான நிலை காணப்பட்டாலும் மாகாணசபைதேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் இருக்கட்சிகளுக்கிடையிலும் வேறுப்பட்ட கருத்துக்களே நிலவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்த கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46