அரசாங்கத்தின் கடன்களை நிதியமைச்சர் பகிரங்கப்படுத்த வேண்டும் - சி.பி. ரத்னாயக்க 

Published By: Vishnu

08 Oct, 2018 | 05:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் இதுவரையில் பெற்றுள்ள அரச முறை கடன்கள் மற்றும்  மீள் செலுத்தியுள்ள கடன் மற்றும்  வட்டி தொடர்பிலான விடயங்களை நிதியமைச்சர்  மங்கள சமரவீர  பகிரங்கப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி. பி. ரத்னாயக்க தெரிவித்தார்.

கடந்த அரசாங்கம் பாரிய முறையற்ற கடன்களை  பெற்றுள்ளது என்று     குற்றஞ்சாட்டும் தேசிய  அரசாங்கம் குறுகிய காலத்தில் கடந்த அரசாங்கத்தை விட  அதிகமாக கடன் பெற்றுள்ளது எனவும்   தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சி  அலுவலகத்தில்  இன்று இடம்பெற்ற   ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33