துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

Published By: Vishnu

08 Oct, 2018 | 04:00 PM
image

திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிரிழந்த மாணவர்கள் உட்பட ஏழு பேரின் படுகொலை நினைவேந்தல் நாளை செவ்வாய்க்கிழமை மாலை அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் மற்றும் திருக்கோவில் பொது மக்களின் ஏற்பாட்டில் நாளை மாலை திருக்கோவில் 02 சுப்பர்ஸ்டார் விளையாட்டுக் மைதானத்திற்கு அருகாருகாமையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் நினைவுச்சுடர் ஏற்றி இந்  நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இப் படுகொலை சம்பவமானது கடந்த 2002 ஆம் ஆண்டு ஒக்டோர் மாதம் 09 திகதி  சமாதான காலத்தில் காஞ்சிராம்குடா இராணுவ முகாமினை நோக்கி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போதே இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40