பிரித்தானியாவின் பிரதான மான்செஸ்டர் திணைக்கள அர்ன்டேல் விற்பனை நிலையத்திலுள்ள மலசலகூடத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட விவகாரம் அந்தப் பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனசந்தடி மிக்க விற்பனை நிலையத்தில் அமைந்துள்ள மலசலகூடத்தில் மிகவும் மோசமான முறையில் குறிப்பிட்ட நபரை இளவயதினர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத் தியதை அறிந்த போது, தாம் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸ் பாலியல் குற்றங்கள் பிரிவு அதிகாரியான கிறிஸ் மட்டொக்ஸ் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பிராந்திய அதிகாரிகள் குறிப்பிட்ட இளைஞனிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM