(நா.தினுஷா)
கடந்த ஆட்சிக் காலத்தில் அதாவது 2013 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பேதைப் பொருள் விற்பனை மத்தியஸ்தலமாக இலங்கை காணப்பட்டமையே இன்று நாட்டில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளமைக்கான காரணம் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்தார்.
மேலும் நாட்டில் இடம்பெறுகின்ற குற்றசெயல்களை குறைப்பதற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன் நீதிதுறையை புதிப்பதற்கான பல்வேறுப்பட்ட பணிகள் இடம்பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டார்.
கண்டி நீதிமன்ற நீதிபதிகளின் சங்கத்துக்கும் நீதி மற்றும் சிறைசாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுக்குமிடையில் இடம்பெற்ற விசேட கலந்தரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM