"2013 இல் இலங்கை போதைபொருள் விற்பனை மத்தியஸ்தலமாக செயற்பட்டது"

Published By: Vishnu

07 Oct, 2018 | 06:43 PM
image

(நா.தினுஷா) 

கடந்த ஆட்சிக் காலத்தில் அதாவது 2013 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பேதைப் பொருள் விற்பனை மத்தியஸ்தலமாக இலங்கை காணப்பட்டமையே இன்று நாட்டில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளமைக்கான காரணம் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்தார்.

மேலும் நாட்டில் இடம்பெறுகின்ற குற்றசெயல்களை குறைப்பதற்கு முழுமையான அதிகாரம்  வழங்கப்பட்டுள்ளதுடன் நீதிதுறையை புதிப்பதற்கான பல்வேறுப்பட்ட பணிகள் இடம்பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டார்.

கண்டி நீதிமன்ற நீதிபதிகளின் சங்கத்துக்கும் நீதி மற்றும் சிறைசாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுக்குமிடையில் இடம்பெற்ற விசேட கலந்தரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04